Sunday, 25 June 2017
தலைப்பிறைக்காக பிரிவினை வேண்டாம்
நேற்றைய தினம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஏகோபித்த தீர்மானத்தின்படி இலங்கையில் எங்கும் பிறை தென்படாததன் காரணமாக ரமழானை முப்பதாக பூர்த்தி செய்து நாளை திங்கட்கிழமை (26/06/2017) பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகின் ஏனைய பல நாடுகளில் பிறை தென்பட்டதால் இன்று ஞாயிற்றுக்கிழமை பெருநாள் கொண்டாடப்படுகின்றது. அதன்படி இலங்கையிலும் சர்வதேசப் பிறையினை அடிப்படையாகக் கொண்டு சிலர் இன்று பெருநாள் கொண்டாடுகிறார்கள். இவர்கள் ஜம்மியதுல் உலமாவின் முடிவுக்கு மாறாகவே இந்த பெருநாளை
Tuesday, 24 December 2013
பசுமையான பள்ளிக்கால நினைவுகள்...

தனிமை வாட்டிக்கொண்டிருந்த ஈரமான இரவுப்பொழுதில் பல நினைவுகளோடு மனக்கதவை தட்டி தூக்கத்தை மறக்கடிக்க செய்கிறது பள்ளிக்கால ஞாபகங்கள்
மனத்திரையில் சிறகடிக்கும் சில நினைவுகளோடு தூக்கம் விட்டு சில நிமிடங்கள்..
பள்ளி கால ஞாபகங்களை மீட்டிப்பார்க்கும் போது மனசுக்குள் ஒரு வித்தியாசமான இன்ப உணர்வு..
நாம எவ்ளோ தான் வாழ்க்கைல முன்னேறினாலும், நம்மளோட
Friday, 5 July 2013
முா்ஸியின் பதவி கவிழ்ப்பு மூலம் எதிர்பார்ப்பது ஜனநாயகமா?
எகிப்தின் வரலாற்றில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முஹம்மது முா்ஸி. நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாக்களிப் பின் மூலமே ஜனாதிபதியானார். ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் முர்ஸி ஆட்சிக்கு வந்தார். ஆகவே அங்கு இராணுவப் புரட்சி எதற்கு? அதனை அமெரிக்கா ஆதரிப்பதன் மா்மம் என்ன?
எகிப்தில் ஷரீஆ அடிப்படையிலான ஆட்சி உருவாகுவதை
Wednesday, 19 September 2012
பறக்கும் மீன்கள்
பறக்கும் மீன்கள் உலகம் முழுவதும் குறிப்பாக சூடான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதியில் வசிக்கின்றது. இவை ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வடிவத்தில் இருக்கும். மேற்பரப்பை உடைக்கவும் நீருக்கடியில் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் அவற்றின் பெரிய, விங் போன்ற pectoral துடுப்புகள் அவர்களுக்கு காற்றில் பறக்க உதவுகிறது.
பறக்கும் மீனினம் பல உண்டு. அவைகள்
Subscribe to:
Posts (Atom)